வியாழன் அன்று பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது . முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த இந்தியா, மேற்கிந்தியத் தீவுகளை 23...
வதந்தி குறித்து தெளிவுபடுத்தும் விதமாக தென்னிந்திய நடிகர்சங்க (SIAA) தலைவர் நடிகர் நாசர் ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோஸில் இருந்து விளக்கமளித்துள்ளார்.* இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது ; “மற்ற திரையுலகை சேர்ந்த நடிகர்கள் தமிழ் திரையுலகில்...
என்.எல்.சியை முற்றுகையிட்டு போராடிய அன்புமணி ராமதாஸ் இன்று கைது செய்யபட்டார்! என்.எல்.சி-யை தமிழ்நாடு அரசு எதிர்க்காதது ஏன்? என்எல்சி 5 கோடி ரூபாய் கொடுத்தாலும் வேண்டாம்; நீங்கள் வெளியேறுங்கள். என்எல்சி மின்சாரம் கொடுக்கவில்லை என்றால் தமிழ்நாடு...
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 8வது நினைவு தினத்தையொட்டி, கோயம்புத்தூர் மாநகராட்சி எஸ்.ஆர்.பி.,அம்மனி அம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அவருக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது . இதில் ஸ்ரீ ராமகிருஷ்ணா...
கோவையில் 6 ஆண்டுகளுக்குப் பின்னர் ‘தி கிரேட் பாம்பே சர்க்கஸ்’ மீண்டும் வ உ சி பூங்கா மைதானத்தில் ஜூன் 23 முதல் நடைபெற்று வருகிறது. இதில் 30க்கும் மேற்பட்ட சாகச நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளது....
2021 ஜூலை 5 முதல், 2023 பிப்ரவரி 15 வரை தயாரிக்கப்பட்ட |’S PRESSO’ மற்றும் ‘EECO’ ரக கார்களில் பழுது ஏற்பட வாய்ப்பு இருப்பது தெரியவந்துள்ளதால், 87,599 கார்களை திரும்பப் பெறுவதாக மாருதி சுசுகி...
மணிப்பூரில் நடந்த சம்பவத்தை கண்டித்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் குரலியெழுப்பி வருகின்றனர் .இதன் தொடர்ச்சியாக மத்திய பாரதிய ஜனதா அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் 2019நம்பிக்கையில்லா தீர்மானதின் பொது...
தமிழகத்தில் எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத அளவிற்கு அனைவருக்கும் பொதுவான ஆட்சியை திமுக நடத்திக் கொண்டிருக்கிறது – திருச்சியில் மு.க.ஸ்டாலின் பேச்சு. மகளிர் கட்டணமில்லா பயணத்திட்டம், பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டம், விவசாய நலன்...
கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. நிர்வாகம் 2வது நிலக்கரி சுரங்கம் விரிவாக்கத்திற்காக, மேல் வளையமாதேவி பகுதியில் நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்ட வயலில், ஜேசிபி இயந்திரங்களை இறக்கி நெற்பயிர்களை அழித்து, கால்வாய் வெட்டும் பணிகளை என்.எல்.சி நிர்வாகம் தொடங்கியிருப்பது...
உலக அளவில் தகவல் தொழில்நுட்ப புதிய பரிமாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி என்ற செயற்கை நுண்ணறி தொழில்நுட்பத்தில் முக்கிய அங்கமாகப் பார்க்கப்படுகிறது இது மனிதர்களின் வேலையை எளிமையாக்குவதும், மனிதர்களை விட...