எதிர் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த இரண்டு நாட்களாக பெங்களூருவில் இருந்த முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், காவிரி டெல்டாவில் நெற்பயிர்களை பாதுகாக்க தண்ணீரை திறந்து விடும்படி கர்நாடகா அரசிடம் எந்தவித கோரிக்கையும் விடுக்காமல் திரும்பியிருப்பது வன்மையாகக்...
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 120வது ஆண்டு தினவிழா முன்னிட்டு ஆவூர் கடைவீதியில் காமராஜர் சிலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். வலங்கைமான் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆவூர் அரசு மேல்நிலை பள்ளி நடைபெற்ற கட்டுரை...
பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுவதை ஒட்டி அரசியல் காட்சிகள் தங்களது வேளைகளில் வேகம் எடுத்துள்ளனர். தமிழகத்தில் மாற்று சக்தியாக ஆட்சியில் அரியணை ஏறுவோம் என சூளுரைக்கும் சீமானின் நாம் தமிழர் கட்சி தங்களது கட்சி...
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடர்புடைய 9 இடங்களில் சோதனை காலை 7 மணி முதல் அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை. விழுப்புரத்தில் வீடு பூட்டியிருந்ததால் காத்திருந்த அதிகாரிகள், வீட்டை திறக்க...
கோய்ம்பத்தூரில் உள்ள கிருஷ்ணா கல்லுாரி குழுமம் சார்பில் ஆண்டுதோறும் மீடியா துறையை சேர்ந்தவர்களுக்கான டி-20 கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது . இந்தாண்டுக்கான போட்டிகள் நேற்று முன்தினம்(15-07-23) அன்று துவங்கியது. இப்போட்டியில் மீடியா துறையை சார்ந்த...
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘இஸ்ரோ’, நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பிய சந்திரயான் – 1 விண்கலம், நிலவின் மேற்பரப்பில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரங்களை, உலகிற்கு வெளிப்படுத்தியது. அதை தொடர்ந்து, நிலவின் தென் துருவத்தை ஆராய...
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி, பேரூராட்சி மன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் மன்ற உறுப்பினர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம்...
“பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டும்; பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் ஒற்றுமைக்கு பொது சிவில் சட்டம் ஊறுவிளைவிக்கும்; அவசர கதியில் பொது சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்துவது சட்ட நெறிகளுக்கு முரணாக அமையும்; தனிமனித...
இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் புதன்கிழமை துவங்கிய மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் தந்தை மற்றும் மகன் இருவரையும் வெளியேற்றிய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார் முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட்...
ரூ. 15 லட்சம் வழங்குவேன் என பிரதமர் மோடி பேசியதற்கான ஆதாரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட வேண்டும் – இல்லையெனில் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் பாஜக மகளிரணி தேசியத் தலைவர், கோவை தெற்கு...