வதந்தி குறித்து தெளிவுபடுத்தும் விதமாக தென்னிந்திய நடிகர்சங்க (SIAA) தலைவர் நடிகர் நாசர் ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோஸில் இருந்து விளக்கமளித்துள்ளார்.* இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது ; “மற்ற திரையுலகை சேர்ந்த நடிகர்கள் தமிழ் திரையுலகில்...
ஆதிரா ராஜ் பற்றி ? என்னுடைய முழுப் பெயர் ஆதிராராஜ் நான் கேரளா பொண்ணு, பள்ளி, கல்லூரி அனைத்தும் கேரளாவில் தான் முடித்தேன், நான் பி.காம் முடித்துள்ளேன், நான் ஒரு கிளாசிக்கல் டான்ஸர். சினிமா ஆர்வம்...
வாழ்க்கையில் சோகமான நேரங்களையும் நீண்ட தூக்கமில்லாத இரவுகளையும் கடந்து செல்ல இசை ஒரு சிறந்த துணை. கல்லாலான மனதைக் கூட ஆற்றுப்படுத்தும் ஆற்றல் இசைக்கு உண்டு, பேருருகுண்ட வேம்பை தன் சிறு முருங்கையால் தணிக்கும் பாகனைப்...
விஜய்யின் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாகவும், ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த...
தமிழ் சினிமாவில் தற்போது நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. நகைச்சுவை மட்டுமின்றி பல படங்களில் நாயகனாக நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டவர் யோகி பாபு. யார் இந்த யோகிபாபு: ஜூன்...
Was there any resistance to entering the film industry? There was a lot of opposition, my father, who initially chose this field, did not accept it,...
திரையுலகில் தல என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3.15 மணியளவில் காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின்...
மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்ப்பைப் பெற்றது. இதனை தொடர்ந்து இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகிறது . இந்த படத்தின்...
As much as food is important for human survival, laughter is seen as very important for human survival. It is said that a man without laughter...
தர்மபுரி மாவட்டம் தீர்த்தமலையில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிகையாளர்கள் சங்கம், டிஜெஏ சர்வதேச அமைப்பின் சார்பில் அய்யன் திருவள்ளுவரின் திருவுருவச் சிலை திறப்பு விழா நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் மாவட்டத்...