பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன்,கட்சியின் புதிய தலைவராகப் போட்டியின்றி தேர்வாகிறார். அண்ணாமலையின் பதவிக்காலம் முடிவுற்ற நிலையில் , புதிய தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது இந்த நிலையில் இன்று (11-4-2025) வெள்ளிக்கிழமை...
பா.ம.க.வின் தலைவர் பொறுப்பை நானே கவனிக்க இருப்பதாக ராமதாஸ் அறிவித்துள்ளார் தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இதனை அறிவித்துள்ளார் . மேலும் தற்போது தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ், பாமகவின்...
தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் (93). வயது மூப்பு காரணமாக காலமானார் இலக்கியவாதியான இவர் குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் டாக்டர்கள்...
இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர் இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் தமிழ்நாடு அரசு சில முன்னெடுப்பகளை எடுத்துள்ளது. ‣ தங்கச்சி மடம் பகுகுதியில் ரூ. 150 கோடியில் மீன் பிடி துறைமுகம். ‣...
சமூகத்தில் உள்ள முக்கிய சவால்களுக்கு நிலையான தீர்வுகளை வழங்க நவீன மற்றும் புதுமையான ஆராய்ச்சிகளை மாநிலப் பல்கலைக்கழகங்களில் உள்ள ஆசிரியர்கள் முன்னெடுக்க ‘தமிழ்நாடு முதலமைச்சரின் ஆராய்ச்சி மானியம்’ மிகவும் பயனுள்ளதாக வடிவமைக்கப்பட்ட ஒரு முன்னோக்கு முன்முயற்சியாகும்...
கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (சிஎம்சிஎச்) எம்ஆர்ஐ ஸ்கேன் அமைப்பைத் தொடங்கவும், தனியார் மருத்துவமனையில் செயற்கை நுண்ணறிவு அம்சங்களுடன் கூடிய மேம்பட்ட கதிர்வீச்சு சிகிச்சை முறையைத் தொடங்கவும் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை...
செய்திகளை அதிகம் பரவப்படும் செயலியாக இருப்பது wahtsapp . தினமும் பல கோடி செய்திகள் wahtsapp அனுப்பப்படுகிறது. இதனால் பல புது அம்சத்தை அன்றாடம் வெளியிட்டு வருகிறது wahtsapp நிறுவனர் . தற்போது புது அப்டேட்...
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் 10,11,மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொது தேர்வு அட்டவணையை கோவையில் கல்வி துறை அமைச்சர் வெளியிட்டார். பொதுத்தேர்வு : 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வானது வரும் மார்ச் 3...
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு..!! 11 மணிக்கு மேல் அனுமதி கிடையாது..!! கோயில் நிர்வாகம் அறிவிப்பு..!! நவராத்திரி விழாவையொட்டி காப்புக் கட்டும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அக்டோபர் 11 ஆம் தேதி ஆயுத பூஜை, சரஸ்வதி...
பூமிக்கு அருகில் ஆபத்தான முறையில் கடக்க இருக்கும் Apophis என்ற அபாயகரமான சிறுகோள் குறித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் பாரிய அளவு கிரகத்துடன் மோதினால் பேரழிவுக்கான ஏற்படும் என...