கோவையில் உள்ள கதிர் கல்லூரியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் யோகா மாஸ்டர் திரு சதீஷ்குமார் கலந்து கொண்டு யோகா பற்றிய விழிப்புணர்வை கல்லுரி மாணவர்களிடைய ஏற்படுத்தினார். பஞ்ச பூதங்கள் பற்றியும் நம் உடலில் ஏற்படும் பல்வேறு...
கோவையில் உள்ள மருதமலை சுப்பிரமணிய திருக்கோவிலுக்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் தினமும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மலைப்பகுதியில் கோவில் உள்ளதால் வன விலங்குகளான யானை சிறுத்தை , மான், கரடி...
தமிழ்நாடுதிறன்மேம்பாட்டுக்கழகம்மற்றும்KG Group-ன்ஸ்ரீபழனிமுருகன்டிரஸ்ட்(Sharadha Skill Academy) இணைந்து கோயம்புத்தூரில் இலவச தொழிற்திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு வழங்குகிறது. இப்பயிற்சிக்கான அட்மிஷன் வரும் 07-02-2024 முதல் 29-02-2024 வரை நடைபெறவுள்ளது. Course Details Designer CAD Multi-Skill...
தியாகி N G ராமசாமி நினைவு மேல்நிலைப்பள்ளியில் 2023-24 கல்வியாண்டின் விளையாட்டு விழா(30/1/2024) கடந்த செய்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இதில் மணவர்களின் கலை நிகழ்ச்சிகள் கரகாட்டம், பறை இசை, குழு நடனம் மற்றும் மாணவர்களின் அணிவகுப்பு...
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு அக்கட்சியின் முதல் மாநில மாநாடு மதுரை ரிங் ரோட்டில் உள்ள கருப்பசாமி கோயில் எதிரே உள்ள திடலில் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடக்கிறது. இது தொடர்பாக ஆலோசனைக்கூட்டம்அணைத்து...
இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு (FICCI) சாலை பாதுகாப்பு துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் வகையில் சமீபத்தில் ‘FICCI சாலை பாதுகாப்பு விருதுகளை’ ஏற்பாடு செய்துள்ளது. இந்த பிரிவின் கீழ், கோயம்புத்தூர்...
கோயம்பத்தூரில் வாகன நெரிசலை குறைக்க பெரும்பாலான இடங்களில் பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே திருச்சி ரோடு ஒருபகுதிகளில் பாலங்கள் கட்டப்பட்டு மக்களின் பயன்பாட்டில் இருக்கிறது .இதேபோல கவுண்டம்பாளையம் ஒரு பகுதியில் பாலங்கள் கட்டி...