பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கோவையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக மாநகர போலீசார் அறிவித்துள்ளனர். கோவை மாநகருக்கு பிரதமர் வருகையை முன்னிட்டு 18.03.24 திங்கட்கிழமை பிற்பகல் 2:00 மணி முதல் கீழ்கண்டவாறு போக்குவரத்தில் மாற்றம்...
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் தமிழகத்தில் சிறந்த ஆட்சி நடைபெற்றதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுடனான எனது தொடர்பு அரசியல் சார்ந்தது அல்ல, அது இதயப்பூர்வமானது’ குடும்ப அரசியல் நடத்தி எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வரவில்லை. திமுக...
ராயல் கேர் செவிலியர் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களின் விளக்கேற்றும் விழா கடந்த 17ஆம் தேதி சனிக்கிழமை காலை பத்து மணியளவில் கோவை ராமலக்ஷ்மி அரங்கில் நடைபெற்றது. ராயல் கேர் மருத்துவமனை மற்றும் நர்சிங் கல்லூரியின்...
கோவையில் உள்ள கதிர் கல்லூரியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் யோகா மாஸ்டர் திரு சதீஷ்குமார் கலந்து கொண்டு யோகா பற்றிய விழிப்புணர்வை கல்லுரி மாணவர்களிடைய ஏற்படுத்தினார். பஞ்ச பூதங்கள் பற்றியும் நம் உடலில் ஏற்படும் பல்வேறு...
கோவையில் உள்ள மருதமலை சுப்பிரமணிய திருக்கோவிலுக்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் தினமும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மலைப்பகுதியில் கோவில் உள்ளதால் வன விலங்குகளான யானை சிறுத்தை , மான், கரடி...
ரயில் தண்டவாளத்தில் யானைகள் இறப்பதைத் தடுக்க செயற்கைநுண்ணறிவு (AI) மற்றும் இயந்திர கற்றல்-இயக்கப்பட்ட கண்காணிப்பு அமைப்பை தமிழ்நாடு வனத்துறை வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது. கோவை மாவட்டம் மதுக்கரையில் இந்த அமைப்பை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.மாநில...
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டு முதல் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் நேற்று (9 பிப்ரவரி) செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: வரும் தமிழக சட்டசபை கூட்டத்தொடரில், கோவையில் ஏற்படும் பல்வேறு...
ஒரு காலத்தில் தமிழ் நாட்டில் மினி கோடம்பாக்கமாக இருந்தது கோயம்புத்தூர். பல கதாநாயகர்கள் , தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என பலரை உருவாக்கிய பெருமை நம் கோயம்புத்தூருக்கு உண்டு. சினிமாவில் ஆர்வம் அதிகமுள்ள இடமும் கோவை தான்....
தியாகி N G ராமசாமி நினைவு மேல்நிலைப்பள்ளியில் 2023-24 கல்வியாண்டின் விளையாட்டு விழா(30/1/2024) கடந்த செய்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இதில் மணவர்களின் கலை நிகழ்ச்சிகள் கரகாட்டம், பறை இசை, குழு நடனம் மற்றும் மாணவர்களின் அணிவகுப்பு...
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாபெரும் மக்கள் சக்தியைக் கொண்ட எம்ஜிஆரின் ரத்தத்தின் ரத்தங்களுக்கும், மக்களால் நான்.. மக்களுக்காகவே நான்.. என சூளுரைத்து ஏழை, எளிய மக்கள் மனதில்...