சென்னை, ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற “முதலமைச்சர் கோப்பை – 2023” மாநில அளவிலான போட்டிகள் நிறைவு விழாவில், முதலமைச்சர் கோப்பை 2023 தொடர்பான “களம் நமதே” புத்தகத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டார்....
“பெண் ஏன் அடிமையானாள்?” என்று புரட்சிக் கேள்வியெழுப்பி, நமது சமூக அமைப்பு காரணமாக அடிமைப்பட்டுக்கிடந்த பெண் சமூகத்தின் அடிமை விலங்கை உடைத்தோம். மகளிர் முன்னேற்றத்திற்காக உழைத்த தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – சொத்துரிமையும்...
சட்ட புத்தகத்தின் ஒவ்வொரு எழுத்திலும், நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்பின் ஒவ்வொரு வார்த்தையிலும் புரட்சியாளர் அம்பேத்கர் புகழ் நிலைத்திருக்கும்..! – சீமான் அறிவாசான் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் புகைப்படத்தை நீதிமன்றங்களில் வைக்கக்கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்ற...
அரியலூர் மாவட்டம் வாளரக்குறிச்சியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்களை திமுக நிர்வாகி உள்ளிட்டோர் காலில் விழ வைத்து தீண்டாமை வன்கொடுமையில் ஈடுபட்டதாக வெளியான செய்தி அதிர்ச்சியளிக்கிறது. வாளரக்குறிச்சியை சேர்ந்த பட்டியலினத்தை சேர்ந்தவரின் மகளுக்கு நடந்த மஞ்சள் நீராட்டு...
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பப்பதிவு முகாமை இன்று (ஜூலை 24) தொடங்கி வைத்தார் முதல்வர் . தோப்பூர் கிராமத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பப் பதிவை அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.என்.நேரு ஆகியோர்...
மாவட்டத்தின் பிரபல சிவில் வழக்கறிஞர்களில் ஒருவரான மூத்த வழக்கறிஞர் டாக்டர் பா.குப்புசாமி (1932-2016) அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கோவை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள நூலகத்தில் நிறுவப்பட உள்ள...
பா.ஜ., தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரத்தில், வரும் ஜூலை 28 அன்று தொடங்கவிருக்கும் ‘என் மண் என் மக்கள்’என்ற நடைப்பயணதின் பொது மக்களிடம் இருந்து புகார் பெற ‘விடியல, முடியல’ என்ற புகார் பெட்டி ஒன்றை வைக்க...
மணிப்பூர் சம்பவம் வெட்கக்கேடானது பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முற்றிலும் தடுக்க வேண்டும்.மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறை மன்னிக்க முடியாத குற்றம் .சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை தப்ப விடமாட்டோம் “- பிரதமர் மோடி மணிப்பூரில் 2...
எதிர் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த இரண்டு நாட்களாக பெங்களூருவில் இருந்த முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், காவிரி டெல்டாவில் நெற்பயிர்களை பாதுகாக்க தண்ணீரை திறந்து விடும்படி கர்நாடகா அரசிடம் எந்தவித கோரிக்கையும் விடுக்காமல் திரும்பியிருப்பது வன்மையாகக்...
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 120வது ஆண்டு தினவிழா முன்னிட்டு ஆவூர் கடைவீதியில் காமராஜர் சிலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். வலங்கைமான் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆவூர் அரசு மேல்நிலை பள்ளி நடைபெற்ற கட்டுரை...