பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுவதை ஒட்டி அரசியல் காட்சிகள் தங்களது வேளைகளில் வேகம் எடுத்துள்ளனர். தமிழகத்தில் மாற்று சக்தியாக ஆட்சியில் அரியணை ஏறுவோம் என சூளுரைக்கும் சீமானின் நாம் தமிழர் கட்சி தங்களது கட்சி...
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடர்புடைய 9 இடங்களில் சோதனை காலை 7 மணி முதல் அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை. விழுப்புரத்தில் வீடு பூட்டியிருந்ததால் காத்திருந்த அதிகாரிகள், வீட்டை திறக்க...
கோய்ம்பத்தூரில் உள்ள கிருஷ்ணா கல்லுாரி குழுமம் சார்பில் ஆண்டுதோறும் மீடியா துறையை சேர்ந்தவர்களுக்கான டி-20 கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது . இந்தாண்டுக்கான போட்டிகள் நேற்று முன்தினம்(15-07-23) அன்று துவங்கியது. இப்போட்டியில் மீடியா துறையை சார்ந்த...
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘இஸ்ரோ’, நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பிய சந்திரயான் – 1 விண்கலம், நிலவின் மேற்பரப்பில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரங்களை, உலகிற்கு வெளிப்படுத்தியது. அதை தொடர்ந்து, நிலவின் தென் துருவத்தை ஆராய...
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி, பேரூராட்சி மன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் மன்ற உறுப்பினர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம்...
“பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டும்; பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் ஒற்றுமைக்கு பொது சிவில் சட்டம் ஊறுவிளைவிக்கும்; அவசர கதியில் பொது சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்துவது சட்ட நெறிகளுக்கு முரணாக அமையும்; தனிமனித...
இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் புதன்கிழமை துவங்கிய மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் தந்தை மற்றும் மகன் இருவரையும் வெளியேற்றிய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார் முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட்...
ரூ. 15 லட்சம் வழங்குவேன் என பிரதமர் மோடி பேசியதற்கான ஆதாரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட வேண்டும் – இல்லையெனில் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் பாஜக மகளிரணி தேசியத் தலைவர், கோவை தெற்கு...
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால் சுமார் 1 கோடி மகளிர் பயன்பெற உள்ளனர்; இது சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது, அதனால் அவர்கள் வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டு இருப்பதை பார்க்க முடிகிறது. நம்முடையை நலத்திட்டங்களை விமர்சிப்பவர்களை பார்த்து,...
அனைத்து மகளிருக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்ததற்கு நேர்மாறாக தகுதியுள்ள மகளிருக்கு மட்டுமே வழங்கப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து தற்போது தகுதிப்படைத்த மகளிர் யார் என்ற அறிவிப்பை முதலமைச்சர் திரு.ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார்....