அதிகாலை முதல் மக்கள் ஆர்வம் மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது 102 லோக்சபா தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது நாட்டின் 102 தொகுதிகளுக்கு இன்று லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது முதற்கட்டமாக தமிழ்நாடு உள்பட 17...
கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அண்ணாமலை தனது தேர்தல் வாக்குறுதிகளை இன்று வெளியிட்டார். முழு விவரம் ! கோவையில் 4 நவோதயா பள்ளிகள் அமைத்து குழந்தைகளுக்கு உலகம் தரம் வாய்ந்த கல்வி கிடைக்க வழிவகை செய்யப்படும்....
சுதந்திர இந்தியாவில் சாதாரண குடிமகன் கூட அரசியலில் களம் கண்டு வெற்றிப் பெறலாம் என்பது நம் முன்னோர்கள் நமக்கு தந்த வரலாற்றுப் பாடமாக இன்றும் இருக்கிறது. இதற்கு முன் பல அரசியல் ஆர்வலர்கள் சுயேட்சையாக நின்று...
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கோவையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக மாநகர போலீசார் அறிவித்துள்ளனர். கோவை மாநகருக்கு பிரதமர் வருகையை முன்னிட்டு 18.03.24 திங்கட்கிழமை பிற்பகல் 2:00 மணி முதல் கீழ்கண்டவாறு போக்குவரத்தில் மாற்றம்...
நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் வரும் மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “தேசிய நலனுக்காகவே திமுக தலைமையிலான...
கர்நாடக மாநிலத்தில் பைக் டாக்சிகளுக்கு தடை விதித்து போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன் பெங்களூருவில் பைக் டாக்சியில் சென்ற பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். பெண்கள் பாதுகாப்பு, ஆட்டோ ஓட்டுநர்களின் வருவாய் பாதிப்பு உள்ளிட்டவற்றை...
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் தமிழகத்தில் சிறந்த ஆட்சி நடைபெற்றதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுடனான எனது தொடர்பு அரசியல் சார்ந்தது அல்ல, அது இதயப்பூர்வமானது’ குடும்ப அரசியல் நடத்தி எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வரவில்லை. திமுக...
மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, போயஸ் கார்டனில் வேதா இல்லம் எதிரில் புதிதாக கட்டியுள்ள தனது வீட்டிற்கு ஜெயலலிதா இல்லம் என பெயர் சூட்டியுள்ள திருமதி. வி.கே சசிகலா, அவரது புகைப்படத்திற்கு மலர்...
“சிறு வயது முதலே காங்கிரஸின் ஒரு அங்கமாக இருந்தேன். தற்போது பாஜகவில் இணையும் சூழல் ஏற்பட்டுள்ளது மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளும், திட்டங்களால் பாஜகவில் இணைந்துள்ளேன் தமிழ்நாட்டில் பாஜகவை வலுபெற வைப்போம்; தமிழ்நாட்டில் அண்ணாமலை...
வறுமையை ஒழிக்கும் தாயுமானவர் திட்டம்! தமிழ்நாட்டில் பன்முக வறுமை குறியீட்டின் கீழ் உள்ள 2.2% ஏழை மக்களுக்கு அரசின் உதவிகளை ஒருங்கிணைத்து வழங்கி அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்கப்படும். மூன்றாம் பாலினத்தவர்களின் உயர்கல்வி செலவை அரசே...