Connect with us

Sports

பரப்பான அடடம் ! விராட் ஹோலி செய்த செயல் கடுப்பில் ரோஹித் – பாண்டியா

Published

on

திங்கட்கிழமை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 10 வருட தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது. பரபரப்பான போட்டியில் பல திருப்பங்களுக்குப் பின் ஆர்சிபி அணி இறுதி ஓவர்ரில் சிறப்பாக செயல்பட்டடு வெற்றிப் பெற்றது .

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது முதலி ஆடிய ஆர்சிபி அணி அதிரடியாக விளையாடிய 225 ரன்கள் குவித்தது சிறப்பாக விளையாடிய விராட் க்ஹோலி 67 ரன்களை, கேப்டன் படிதர் 64ரன்களை எடுத்து இந்த இமாலய ஸ்கோர் குவிக்க உதவினார்.

அதிரடியாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் துவக்க வீரரும் இந்திய அணியின் கேப்டனுமான ரோஹித் சர்மா இரண்டு பௌண்டரி ஒரு சிக்ஸர் என சின்ன வெடியுடன் வெளியேறினார். பின்னர் ஆடிய வீரர்கள் சரியாக விளையாடத்தால் தடுமாறிய மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி பாதைக்கு அருகில் கொண்டு சென்றனர் அணியின் கேப்டன் ஹர்டிக் பாண்டியவும், திலக் வருமாவும் , கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவை பட்ட நிலையில் விக்கட்டுகளை இழந்து தோல்வியை தழுவியது மும்பை இந்தியன்ஸ் அணி.

 

 

விராட் க்ஹோலி செயல் !

இந்த பெரிய வெற்றிக்குப் பிறகு பெங்களூரு அணி உற்சாகமடைந்தது. கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் நமன் திர் விக்கெட்டை இழந்த பிறகு, விராட் கோலி மைதானத்தின் நடுவில் அகோரக்ஷமாக கர்ஜித்தார்.இந்த தோல்வி மற்றும் விராட் கோலி செயல் ஹார்டிக் பாண்ட்யா மற்றும் ரோஹித் சர்மாவை வேதனையில் ஆழ்த்தியது,

ரஜத் படிதர் கூட்டணி மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பியுள்ளனர். தற்போது நான்கு போட்டிகளில் மூன்று வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளனர். ஐந்து போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்று எட்டாவது இடத்தில் உள்ளது மும்பை அணி.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sports

மீண்டும் தோல்வி ! கேப்டன் மாறிய பின்னும் தொடரும் சோகம் !

Published

on

By

வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கே கே ஆர் எதிரான ஆட்டத்தில் படுதோல்வி அடைந்து தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 20 ஓவர்களில் 103/9 ரன்கள் மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் எடுக்க முடிந்தது,

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.1 ஓவர்களில் இந்த இலக்கை துரத்திப் பிடித்தது. ஐபிஎல் 2025ல் ஆறு போட்டிகளில் சிஎஸ்கேவின் ஐந்தாவது தோல்வி இதுவாகும், மேலும் அந்த அணி 10 அணிகளில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. ஐபிஎல் வரலாற்றில் சென்னை சொந்த மண்ணில் எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் சிஎஸ்கே தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வியடைந்தது இதுவே முதல் முறை.

 

Continue Reading

Sports

தொடந்து நாலாவது வெற்றிப் பெற்ற டெல்லி அணி கேல் ராகுல் அதிரடி

Published

on

By

வியாழக்கிழமை (ஏப்ரல் 10) பெங்களூருவில் உள்ள M. சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொண்டது.டாஸ் வென்று ஆர்சிபி அணிக்கு எதிராக பந்துவீச டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் முடிவு செய்தார்.

முதலில் களமிறங்கிய ஆர்சிபி அணி வீரர்கள் பில் சால்ட் மற்றும் விராட் கோலி ஆகியோர் அதிரடியான தொடக்கத்தை அளித்தனர். இருப்பினும், சால்ட் ரன்-அவுட் ஆன பிறகு, ஆர்சிபி அணி சற்று தடுமாற அறபித்தது . டெல்லி பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசி 163 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினர். இறுதியில் டிம் டேவிட் 20 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து தனது அணியைசரிவில் இருந்து காப்பாற்றினார்.

பின்னர் 164 ரன்கள் இலக்காக கொண்டு காலம் இறங்கிய டெல்லி அணி ஆரம்பத்தில் தடுமாற்றினாலும் , KL ராகுல்ன் சிறப்பான ஆட்டத்தால் டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது ராகுல் 57 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 93 ரன்கள் எடுத்து தனது அணியை வெற்றிக்கு பாதைக்கு அழைத்துச் சென்றார் .

இந்த சீசனின் ஐபிஎல்லில் இதுவரை தோற்காத அணி என்ற பெருமையை டெல்லி கேப்பிடல் அணி பெற்றுள்ளது .

அதே நேரத்தில் ஆர்சிபி இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளில் இரண்டில் தோல்வியடைந்துள்ளது ஆர்சிபி அணி ஆர்சிபி இரண்டு சொந்த மைதான ஆட்டங்களிலும் சிறப்பாக செயல்படத் தவறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

RCB : 163/7 (20.0 overs)

Phil Salt 37 (17) |  Tim David  37 (20) 

 Kuldeep Yadav 2/17 (4) |  Vipraj Nigam 2/18 (4)

DC : 169/4 (17.5 overs) 

KL Rahul  93 (53) |  Tristan Stubbs 38 (23)

Bhuvneshwar Kumar  2/26 (4)  | Suyash Sharma  1/25 (4)

Continue Reading

Sports

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் கேப்டனாக. தோனி நியமனம்

Published

on

By

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் கேப்டனாக எம்.எஸ். தோனி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே வழிநடத்தி கொண்டிருந்த ருதுராஜ் கெய்க்வாட் முழங்கை எலும்பு முறிவு காரணமாக ஐபிஎல்லில் இருந்து விலகியுள்ளதால் , இந்த முடிவு எடுக்கப்பட்டுள்க்கதாக சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்தார்.

ஜோஃப்ரா ஆர்ச்சரின் ஷார்ட் பால் பந்து தாக்கியதால் கெய்க்வாட்டுக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவித்தார் ..
வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் தலைமைப் பொறுப்பில் டோனி செயல்படுவார் .. என்று சிஎஸ்கே அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே தொடர் தோல்விகளை சந்தித்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ருத்திராஜ் விலகளால் பெரும் பாதிப்பு அடையும் என சரிகர்கள் கூறுகின்றனர். இருப்பினும் மீண்டும் டோனி கேப்டன் பதவி ஏற்றுள்ளதால் வெற்றிக்கு திரும்பும் என காத்துக் கிடக்கின்றன சென்னை ரசிகர்கள்.

Continue Reading

Trending