பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 120வது ஆண்டு தினவிழா முன்னிட்டு ஆவூர் கடைவீதியில் காமராஜர் சிலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். வலங்கைமான் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆவூர் அரசு மேல்நிலை பள்ளி நடைபெற்ற கட்டுரை போட்டி, பேச்சு போட்டி மாணவ மாணவிகள் வெற்றி பெற்றத்தை பாராட்டி கல்வி வளர்ச்சி தினத்தில் நற்சான்றிதழ் பரிசுகள் இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்திய தேசிய காங்கிரஸ் திருவாரூர் மாவட்ட தலைவர் திரு S.M.B. துரைவேலன் அவர்கள் தலைமையில் திருவாரூர் மாவட்ட பொதுச்செயலாளார் திரு அன்பு.வே.வீரமணி அவர்கள் முன்னிலையில் வலங்கைமான் வட்டார காங்கிரஸ் தலைவர் திரு M.N.ராமலிங்கம் அவர்கள் மற்றும் சேவதாள மாவட்ட தலைவர் திருK.பழனிவேல் அவர்கள் நன்னிலம் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளார் திரு A.ரஹிம் அவர்கள் நன்னிலம் சட்டமன்ற சேவதாள பொறுப்பாளார் திருG.ஆறுமுகம் அவர்கள் வட்டார துணை தலைவர் திரு H.சாதிக் அவர்கள் வட்டார பொதுச்செயலாளார் திரு S. பிரபு வெங்கடேஷ் அவர்கள் ஆவூர் இளைஞர் காங்கிரஸ் திரு M. ஹாஜா நஜீபுதீன் அவர்கள் மாநில மாணவர் காங்கிரஸ் பொதுச்செயலாளார் திரு R.புவனேஸ்வரன் அவர்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்க்கிறனார்.