அரசியல்

1 கோடி மகளிர் பயன்பெற உள்ளனர்

Published

on

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால் சுமார் 1 கோடி மகளிர் பயன்பெற உள்ளனர்; இது சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது, அதனால் அவர்கள் வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டு இருப்பதை பார்க்க முடிகிறது.

நம்முடையை நலத்திட்டங்களை விமர்சிப்பவர்களை பார்த்து, நிறைய பதில் கேள்வி கேட்க முடியும்.

வெளிநாட்டில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்டு ஒருவருக்கு ₹15 லட்சம் வழங்கலாம் என்று 2014 தேர்தலுக்கு முன்பாக மோடி பேசினார்; ₹15 லட்சம் கூட வேண்டாம் ₹15 ஆயிரமாவது தந்தார்களா?

விவசாயிகள் நலன் காப்போம் எனக்கூறி ஆட்சிக்கு வந்த பாஜக, டெல்லியில் விவசாயிகள் மழையிலும், வெயிலிலும் போராடிய போது கண்டுகொள்ளாமல் இருந்தது.

வேறு வழியின்றி 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றது; சர்வாதிகார பாஜக ஆட்சி அகற்றப்பட வேண்டும் – சென்னையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

Click to comment

Trending

Exit mobile version