பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுவதை ஒட்டி அரசியல் காட்சிகள் தங்களது வேளைகளில் வேகம் எடுத்துள்ளனர். தமிழகத்தில் மாற்று சக்தியாக ஆட்சியில் அரியணை ஏறுவோம் என சூளுரைக்கும் சீமானின் நாம் தமிழர் கட்சி தங்களது கட்சி உறுப்பினர்கள் சேர்க்கையில் வேகம் எடுத்து உள்ளது. இந்த நிலையில் கோவை மாவட்ட தெற்கு தொகுதிக்குட்பட்ட 9 வார்டுகளில் உறுப்பினர்கள் சேர்க்கை வேகம் நடைபெற்றது இதில் தலைவர் க.ச.செல்வராசு( கோவை தெற்கு தொகுதி) செயலாளர் கா.வெள்ளிங்கிரி கோவை தெற்கு தொகுதி) அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. வெள்ளிங்கிரி (தெற்கு தொகுதி செயலாளர்),கணேஷ் குமார்(டேனியல்) -63 வார்டு, ராமச்சந்திரன் லோகநாதன் தம்பி, தீபம் கார்த்திக்-64 வார்டு, ராஜேஷ்குமார் -66வார்டு, மனோகர் (சுற்றுச்சூழல் பாசறை செயலாளர்), செல்வராசு (தொகுதி தலைவர்)-70வார்டு, லிங்கராஜ் (தெற்கு தொகுதி இணைச் செயலாளர்), கருணாகரன் -83வார்டு, லாரன்ஸ் (துணைச் செயலாளர் தெற்கு தொகுதி), கோபால் -48வார்டு, சித்திரவேல் (தலைவர் வீரத்தமிழர் முன்னணி), ம.த. கணேஷ் (செயலாளர் வீர தமிழர் முன்னணி), காளிராஜ்-80 வார்டு, ம.த. கௌசிங்க ராஜன் (இளைஞர் பாசறை செயலாளர்)-81வார்டு, ராபர்ட் கிப்சன் (தெற்கு தொகுதி பொருளாளர்)-68 வார்டு,மாநில குருதி கொடை பாசறை தலைவர் மருத்துவர் பாலசுப்பிரமணியம் 64 பகுதியில் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் நிகழ்வில் சிறுவர் சிறுமியர்களுக்கு நோட்டு புத்தகமும், பசுமையை பாதுகாக்கும் விதமாக செடிகளும் வழங்கப்பட்டது.