Tech

87,599 கார்களை திரும்பப் பெறுவதாக மாருதி சுசுகி நிறுவனம் அறிவிப்பு!

Published

on

2021 ஜூலை 5 முதல், 2023 பிப்ரவரி 15 வரை தயாரிக்கப்பட்ட |’S PRESSO’ மற்றும் ‘EECO’ ரக கார்களில் பழுது ஏற்பட வாய்ப்பு இருப்பது தெரியவந்துள்ளதால், 87,599 கார்களை திரும்பப் பெறுவதாக மாருதி சுசுகி நிறுவனம் அறிவிப்பு!

ஜூலை 5, 2021 மற்றும் பிப்ரவரி 15, 2023 க்கு இடையில் குறிப்பிட்ட காலத்தில் தயாரிக்கப்பட்ட கார்களின் ஸ்டீரிங்க் இணைப்பில், பழுது ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களிடம் விற்பனையகமே தொடர்புகொண்டு கார்களை திரும்ப பெற்று, ஆராய்ந்து பழுதாக வாய்ப்புள்ள பாகத்தை எவ்வித கட்டணமின் மாற்றித் தரப்படும் என கூறப்பட்டுள்ளது.

மாருதி 2019 இல் எஸ்-பிரஸ்ஸோவை அறிமுகப்படுத்தியது. லிட்டருக்கு 25.3 கிமீ வரை எரிபொருள் செயல்திறனை வழங்கும் ஐடில்-ஸ்டார்ட்-ஸ்டாப் தொழில்நுட்பத்துடன் 1-லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

 

2022 ஆம் ஆண்டில், மாருதி Eeco MPV இன் புதிய பதிப்பை ரூ. 5.10 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) அறிமுகப்படுத்தியது. புதிய Eeco 5 இருக்கை கட்டமைப்பு,

7 இருக்கைகள் இதில் அடங்கும் .

Click to comment

Trending

Exit mobile version