நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் நா.சந்திரசேகரன் அவர்கள் நேற்று இயற்கை எய்தினார்.அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கோவை தெற்கு தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக காலை 10 மணிக்கு கண்ணீர் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் மருத்துவர் பாலசுப்பிரமணியம் (மாநில குருதிக்கொடை பாசறை தலைவர்), செல்வராசு (கோவை தெற்கு தொகுதி தலைவர்), வெள்ளிங்கிரி(கோவை தெற்கு தொகுதி செயலாளர்) லிங்கராஜ் (கோவை தெற்கு தொகுதி இணைச்செயலாளர்),ராபர்ட் கிப்சன் (கோவை தெற்கு தொகுதி பொருளாளர்), கண்ணாமணி (ரமேஷ்) (தொகுதி வீர கலைகள் பாசறை செயலாளர்), ம.த. கௌசிங்கராஜன் (தொகுதி இளைஞர் பாசறை செயலாளர்), கணேஷ்குமார் (டேனியல்)
ராஜ்குமார்,லோகநாதன், மனோகரன் (63பகுதி),ஹரிஷ், ராஜாபாண்டி, ஆகியோர் கலந்துகொண்டு நா.சந்திரசேகரன் அவர்களின் உருவப்படத்துக்கு மாலை சூடி அஞ்சலி செலுத்தினர்.