அதிகாலை முதல் மக்கள் ஆர்வம் மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது 102 லோக்சபா தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது நாட்டின் 102 தொகுதிகளுக்கு இன்று லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது
முதற்கட்டமாக தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது அருணாசல பிரதேசம், சிக்கிம் மாநில சட்டமன்ற தேர்தலுக்கும் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது காலை 7 மணிக்கு தொடங்கியுள்ள வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு அடைகிறது முதற்கட்டமாக தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது அருணாசல பிரதேசம், சிக்கிம் மாநில சட்டமன்ற தேர்தலுக்கும் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது வாக்காளர்கள் ஆர்வத்துடன் ஓட்டளித்து வருகின்றனர்.
காலை 7 மணிக்கு தொடங்கியுள்ள வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு அடைகிறது
முதல் ஆளாக வாக்களித்த அஜித்
முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
இதேப் போல எதிர்க்கட்சித் தலைவர் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி வாக்களித்தார் . அனைவரும் தவறாமல் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் வாக்களித்த பின்னர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி.