மெரினாவில் இந்திய விமானப் படையின் 92வது ஆண்டு தினத்தையொட்டி, வான் சாகச நிகழ்ச்சி.விமான சாகசம் – சுமார் 10 லட்சம் பேர் நேரில் கண்டுகளிப்பு.
கடும் வெயில் உள்ளிட்ட காரணங்களால் 5 பேர் உயிரிழப்பு . சுமார் 90-க்கும் மேற்பட்டோருக்கு ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தநிலையில் .5 பேர் உயிரிழப்பு நிகழ்ந்ததை அடுத்து, தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் முதலமைச்சர் உத்தரவு!
சென்னை விமானப்படை சாகச நிகழ்ச்சியை காண வந்து நிகழ்ச்சியைக் காணவந்து உயிரிழந்த 5 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.